

28 நவம்பர் 2021 |
பஹாய் உலக மையம் – ஒரு வார காலமாக அப்துல் பஹாவின் முன்மாதிரியான வாழ்க்கையின் பிரதிபலிப்பில் மூழ்கியதன் மூலம் உத்வேகம் அடைந்திருந்த, உலகெங்கிலும் உள்ள பஹாய் சமூகங்களின் பிரதிநிதிகள் உலக நீதிமன்றத்தின் இருக்கையின் வளாகத்தில் சனிக்கிழமையன்று நூற்றாண்டுக்கால நிறைவு நினைவேந்தலை ஆன்மீகமான சூழலில் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
நிறைவு அமர்வில் அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினர்கள் ஆற்றிய உரைகள், பல்வேறு மொழிகளில் பாடப்பட்ட/கூறப்பட்ட பிரார்த்தனைகள், ஓர் இசை இடைவேளை மற்றும் ஒரு பாடகர் குழு பாடிய பஹாய் எழுத்துக்கள் ஆகியவை அடங்கும்.
கீழே உள்ள படங்கள், நிறைவு அமர்வு மற்றும் முந்தைய நாட்களின் செயல்பாடுகளில் இருந்து சில தருணங்களைக் காண்பிக்கின்றன.














மூலாதாரம்: https://news.bahai.org/story/1559/